இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது....*😆😆😆😆

👩மனைவி : ஏங்க...! கிச்சன்ல
அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.

👱கணவன் : எங்க வச்சிருக்கு காணமே?

👩மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?

👱கணவன் : நல்லா தேடிட்டேன் பா.. கிடைக்கல.

👩மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....
 
உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....

நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான்  மேய்க்கிறீங்க... இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம்
வேற.!!

👱கணவன்: இல்ல... நெஜமாவே உப்பு டப்பாவே காணல டி...

👩மனைவி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...

👱கணவன் : ????g 
😳🙄😰😰😢😥

_அனைத்து கணவர்களுக்கும் சமர்ப்பணம்....._

*இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது....*😆😆😆😆

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்