பழமொழி அறிவோம் -1: முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான்

"முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான்"

இதனை பலரும் முருங்கையை நட்டால் பிச்சைக்காரனாகி போவோம் என்று நினைக்கின்றனர்.

ஆனால்  இதன் உண்மையான அர்த்தம்
"முருங்கையை நட்டால் சாகும் வரை குச்சியின் துணை இல்லாமல் நடக்கலாம் என்பதே உண்மை"

ஏனென்றால் முருங்கையின் சத்துக்கள் ஏராளம்.

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்