Posts

Showing posts from December, 2017

ராகு கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை?

The following is a Tamil Transcript (in First Person) of a discussion between a child and a knowledgeable person. இன்று  அடியேனது நண்பர் வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது நண்பனின் 9 வயது மகன்  மாமா நவகிரஹம் ஒன்பது உள்ளது ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா இது பாரபட்சம் இல்லையா என கேட்டான்  அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறிய வாரே எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன்  சூரியன் சந்திரன் அங்காரகன் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது  வாரத்தின் நாட்கள் கூறு என்றேன் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்றான்  இப்போ உன் கேள்வி ராகு கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை என்பதும் அது பாரபட்சம் என்பதும் தானே என்றேன் ஆமாம் மாமா என்றான்  மகனே பகவான் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் பாரபட்சம் செய்யமாட்டான் அதாவது அவன் பகவானை விரும்பினாலும் வெறுத்தாலும் பாரபட்சம் காட்டவே மாட்டான்  ஹிரண்யனுக்கு ப...

யார் ஏழை? யார் பணக்காரர்?

Image
யார் ஏழை   ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗ சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்  வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗ ♻இதில் யார் பணக்காரர்... ❗ 3'ஸ்டார்  ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா, ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால்  வேண்டும் என்று கேட்கிறார், அதற்கு அந்த மேலாளர்  பாலுக்கு நீங்கள் தணியாக  பணம் செலுத்த வேண்டும் என்று கூற , பணக்கார அம்மாவும்  பணத்தை செலுத்தி  பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗ ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு  ஹோட்டலுக்கு திரும்பும...

"Thiruppavai" Paasuram and connected Divya desam for all 30 Paasurams.

#திருப்பாவையில்  #திவ்விய_தேசங்கள் பூமி தேவியின் அவதாரமாக பிறந்தவள் ஸ்ரீ ஆண்டாள். பெரிய்யாழ்வார் கருட அம்சமாகவும், ஆண்டாளின் வளர்ப்பு தந்தையாகவும் இருந்தார். நூற்றியெட்டு திவ்விய தேசங்களை பண்ணியிரண்டு ஆழ்வார்கள் .மங்களசானம் செய்துள்ளனர் . ஆண்டாளின், திருப்பாவையும், வேதத்திற்கு சமமாக கருதப்படுகிறது ! ஆண்டாளின் முப்பது பாடல்களிலும் 108 திவ்விய தேசங்கள் மேற்கோடிட்டு காட்டியுள்ளார் என்பதை திருப்பாவை பாடல்களால் மறைமுகமாகவோ,யூகமாகவோ நேரிடையாகவோ உரைப்பதைக் காணலாம் ! முதல் பாசுரம் : மார்கழித் திங்கள், மதிநிறைந்த நன்னாளால் பரமபத நாராயணனைக் குறிப்பிடுவதாகும். இரண்டாம் பாசுரம் : வையத்துவாழ்விற்காள் ,பையத்துயன்ற பரமனடி க்ஷிராப்திநாதனை குறிப்பிடுவதாகும் ! மூன்றாம் பாசுரம் : ஓங்கியுலகலந்த உத்தமன் பேர்பாடி என்பது திருக்கோவிலூர் த்ரிவிக்ர பெருமாளை குறிப்பிடுவதாகும். நான்காம் பாசுரம் : ஆழிமழை கண்ணா, என்பது திருமோகுர் காளமேகப் பெருமாளை குறிப்பிடுவதாகும்! ஐந்தாம் பாசுரம்: மாயனை என்னும் பாடல் வடமதுரை மைந்தனை குறிப்பிடுவதாகும்! ஆறாம் ப...

Husband Wife Jokes - Part 6

Image
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா". மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்".  யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே... __________________________________________________________________________________________ தோளுக்கு மேல வளர்ந்தாச்சு ! இனி இவனை அடிக்க முடியாதுன்னு பெத்தவங்க மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றதுதான்  #திருமணம் __________________________________________________________________________________________ மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும். ஆனால், பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்! ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க. __________________________________________________________________________________________ உங்கள் கணவரை நேசியுங்கள்! . * அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால் ...